முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை..!

சமீபத்திய இடுகைகள்

ரத்தன் டாடா பிசினஸ் சாம்ராஜ்யம் கடந்து வந்த பாதை

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா. தனது 10 வயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார். அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அற

தெய்வீகமான தேர்

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *தெய்வீகமான தேர் என்றால் என்ன?* *தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:-* *மிகவும் தெய்வீகமான தகவல் அனைவருமே தெரிந்து கொள்வோம்...*   🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷      ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶ தேர் கோண வட்ட வடிவமாக இருக்கும். அதன் நடுவில் சாமியை வைப்பார்கள் *கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.* (உள்ளத்தில் இறைவன் ) 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தேரின் அடியில் ஆறு சக்கரங்கள் *இது நம் பிறப்பு குழந்தை பருவங்கள்,* *விடலைப் பருவம் ,* *இளமைப் பருவம்,* *முதுமைப் பருவம்* என ஆறு பகுதிகளை குறிக்கிறது... 🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐  *பட்டரை என்ற மரத்தால் செய்த பாகம் இருக்கும். இதன் நான்கு அடிப்பக்கங்களிலும் பஞ்சபூத பொம்மைகள் முன் பக்கம் பார்த்த மாதிரி பட்டரயை தோள்களில் தாங்கிய மாதிரி இருக்கும்.* மனிதனின் உடம்பு என்பது நம் உடம்பு மண், நெருப்பு, நீர், காற்றினால் ஆனது என்பதைக் குறிக்கும்... 🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑 *நான்கு பக்கங்களிலும் இருக்கிற ஐந்து பூதங்கள் மொத்தம் இருபது. நம் உடம்பில் இருக்கிற...* *ரோமம்,* *நரம்பு* *ரத்தம்,* *சதை ,*  *எலும்பு,* *உமிழ்நீர்,* *வியர்வை,* *சிறுநீர்,* *மல

எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகமுக்கியமான படிப்புகள்..!

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும். உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ டி துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன்கள் இன்று, அடிப்படை படிப்புகளாக மாறிவிட்டன. அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு, ஐ டி துறையே அறிந்திராத ஏ ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று ஐ டி துறையையும், ஒட்டுமொத்த தகவல் உலகையுமே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த முன்னேற்றம், சிலரது வேலைகளை பறித்துவிடுகிறது. பலருக்கும் புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. இத்தகைய போட்டி உலகில், உங்களை நிலைநிறுத்த எதிர்கால சிந்தனை அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றறிந்து, அது சார்ந்த துறையில் முன்னேற வேண்டும். அப்போதுதான், வளமான எதிர்காலம் அமையும். அப்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் சில துறைகளை பற்றியும், அதில் இருக்கும் படிப்புகளை பற்றியும் அறிந்து கொள்வோம். ஏ ஐ செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ (A

தீவில் வசிக்கின்ற பருந்துகள்

  கடலின் நடுவில் இருக்கும் தீவு ஒன்றில், ஒரு முறை ஒரு கூட்டமாக பருந்துகள் வந்து சேர்ந்தன. அந்தக் கடலில் நிறைய மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்தன. இந்தக் காரணத்தால், அந்தப் பருந்துகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை இல்லவே இல்லை. அந்தத் தீவில் பருந்துகளைத் தாக்கும் கொடூரமான வனவிலங்குகளும் இல்லை. இது அந்த பருந்துகளுக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது.        இந்த மாதிரியான வசதியான வாழ்க்கையை அந்தப் பருந்துகள் ஒரு போதும் இதற்கு முன்னால் வாழ்ந்தது இல்லை. எனவே பருந்துகள் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்தன. அந்தப் பருந்துக் கூட்டத்தில் அதிகமானவை இளம் பருந்துகள்தான். இந்த மாதிரியான ஒரு வசதியான வாழ்க்கையை நாம் எங்கு சென்றாலும், கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் வாழ்க்கையின் மீதிப் பகுதியை இங்கேயே கழித்து விடுவோம் என்று அந்த இளம் பருந்துகள் நினைத்தன.        அந்தக் கூட்டத்தில் ஒரு வயதான பருந்து இருந்தது. அந்த இளம் பருந்துகளையும், அவர்கள் எண்ணத்தையும் அறிந்த போது, அந்த வயதான பருந்து வருத்தம் அடைந்தது. ஒரு நாள், அந்த வயதான பருந

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை

🙏மச்ச அவதாரம்: தாயின் வயிற்றிலிருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி பிறப்பது...   🙏கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது...   🙏வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது...   🙏நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது...   🙏வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது...   🙏பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது...   🙏ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது...   🙏பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர் உலகோர்க்கு கடமையாற்றுவது...   🙏கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது...   🙏கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்  👏 தெரிந்தவர்கள் அமைதியாய் இர

சரியான தெரிவு

நம் அனைவருக்குமே, வாழ்க்கையில் சில சமயங்களில் மகிழ்ச்சி, மேலும் சில சமயங்களில் வருத்தம், சில நேரங்களில் கஷ்டங்கள், மேலும் சில நேரங்களில் அமைதி ……… இவை எல்லாம் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் எல்லா சூழ் நிலைகளிலும், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.     ஒரு இனிமையான காலைப் பொழுதில், ஒரு வயதான மனிதரும், அவரது பேரனும் ஒரு ஏரியின் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் பாசத்தோடு பேசிக் கொண்டு இருந்தார்கள். அந்த வயதான தாத்தா, சாதாரண உரையாடல் மூலமாக, தன்னுடைய பேரனுக்கு, வாழ்க்கையின் பாடத்தை கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். மிக அன்போடு அந்தப் பேரன் தாத்தாவிடம், “தாத்தா, தயவு செய்து ஒரு கதை கூறுங்கள்”என்று கேட்டான். அந்த வயதான மனிதர் புன் சிரிப்போடு கூறினார், “ இன்று, என்னுடைய மனதில், ஒரு சிறிய கதை ஓடிக் கொண்டு இருக்கிறது. “    அந்தப் பேரன் மிகவும் ஆர்வத்தோடு கேட்டான், “அது என்ன? “பிறகு தாத்தா பதில் கூறினார், “ எனக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது”.     இரண்டு ஓநாய்களுக்கு இடையே…