முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெய்வீகமான தேர்

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

*தெய்வீகமான தேர் என்றால் என்ன?*

*தேரின் அமைப்பு எதை குறிக்கிறது:-*
*மிகவும் தெய்வீகமான தகவல் அனைவருமே தெரிந்து கொள்வோம்...*
 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶

தேர் கோண வட்ட வடிவமாக இருக்கும். அதன் நடுவில் சாமியை வைப்பார்கள்

*கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.*
(உள்ளத்தில் இறைவன் )

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷

தேரின் அடியில் ஆறு சக்கரங்கள்
*இது நம் பிறப்பு குழந்தை பருவங்கள்,*
*விடலைப் பருவம் ,*
*இளமைப் பருவம்,*
*முதுமைப் பருவம்*
என ஆறு பகுதிகளை குறிக்கிறது...

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

 *பட்டரை என்ற மரத்தால் செய்த பாகம் இருக்கும். இதன் நான்கு அடிப்பக்கங்களிலும் பஞ்சபூத பொம்மைகள் முன் பக்கம் பார்த்த மாதிரி பட்டரயை தோள்களில் தாங்கிய மாதிரி இருக்கும்.*

மனிதனின் உடம்பு என்பது
நம் உடம்பு மண், நெருப்பு, நீர், காற்றினால் ஆனது என்பதைக் குறிக்கும்...

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*நான்கு பக்கங்களிலும் இருக்கிற ஐந்து பூதங்கள் மொத்தம் இருபது. நம் உடம்பில் இருக்கிற...*
*ரோமம்,*
*நரம்பு*
*ரத்தம்,*
*சதை ,*
 *எலும்பு,*
*உமிழ்நீர்,*
*வியர்வை,*
*சிறுநீர்,*
*மலம் ,*
*தூக்கம்,*
*தாகம்,*
*பசி ,*
*காமம்,*
*ஓடுவது ,*
*நடப்பது,*
*உட்காருவது,*
*படுப்பது*
*சோம்பல்,*
*உணர்ச்சி*
*முயற்சி*
 *போன்ற இவற்றைக் குறிக்கும்.....*

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

பட்டரையில் உள்ள நான்கு பக்கங்களுக்கு ஒரு பக்கத்திற்கு ஐந்தாக இருபது பட்டைகள் இருக்கும்.

*இது ஞான இந்திரியம் ஐந்து*
*காம இந்திரியம் ஐந்து ஆக பத்து.*
*அதன் செயல்கள் பத்து என மொத்தம் இருபது. பட்டரை என்ற இந்த பகுதி ஐந்து அடுக்குகளைக் கொண்டது*

இந்த ஐந்து அடுக்குகளின் வெளிப்பக்கங்களில் அறுபத்து நான்கு சிறு சிறு உருவங்களை செய்து வைத்தார்கள்...
இது மனிதர்களின் 63 அறுபத்து நன்கு கலைகளைக் குறிக்கும்...

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

 *பட்டரையின் மேல் மூன்று தட்டுகள் இருக்கும்*.*அடியில் உள்ள தட்டு எண்கோண வடிவத்திலும் மேல் உள்ள *இரு தட்டுகள் சத்ர வடிவிலும் இருக்கும்*_ _*எண்கோண தட்டு நம் உடம்பில் உள்ள கால் இரண்டு கை கண் மார்பு நெற்றி இவற்றைக் குறிக்கிறது.*

இரண்டு சதுரமான தட்டுகளில் ஒரு உயிர்கள் நான்கு விதமான வழியில் உண்டாவதைக் குறிக்கிறது.அடுத்த தட்டு தெய்வீக நிலையை நாம் அடைவதற்கான படிக்கட்டுகளையும் குறிக்கிறது. 

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

பட்டரைக்கு மேல் மரத்தால் செய்த பதினாறு தூண்கள் இருக்கும்.இது நாடியைக் குறிக்கிறது.இதன் நடுவில் காலி இடம் .இதில் தான் சுவாமி சிலை (உள்ளத்தில் தெய்வத்தை நிலை நிறுத்து) .நம் இதயத்தில் தெய்வம் உள்ளதைக் குறிக்கும்...

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

இந்த தூண்களுக்கு மேல் மெல்லிசான சட்டங்களால் இணைத்து சேர்க்கப்பட்ட நான்கு சதுர அடுக்குகள் 
(நான்கு தெய்வீக வேதங்கள்) 
வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும்... மேலும் 
நான்காவது அடுக்கின் மேல் கலசம். 

(கலசம் தான் சகஸ்ராதார நாடி) 
அது மலர்ந்து தாமரைப் பூ மாதிரி கடைசியில் ஒரு நுனியில் சென்று முடியும்....

*(மலர்வது எல்லாம் ஒன்றாக தோன்றி இறுதியில் ஒன்றுமில்லாமல் ஒரு முனையில் முடிவதைக் குறிக்கிறது)*

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*தேரில் நான்கு பொம்மை குதிரைகள் தேரை இழுத்து செல்வது போல் இருக்கும்.அந்த நான்கு குதிரைகளின் கடிவாளம் பாகன் கையில் இருக்கு மந்த நான்கு குதிரைகள் உணர்த்தும் மனிதனின் மனம்*
*புத்தி,*
*அகங்காரம்,*
*சித்தம்*
*இவற்றைக் குறிக்கும்....*

*கடிவாளங்கள் நம் அறிவு. பாகன் நம் மனசாட்சி.மனசாட்சிக்கு பயந்து அறிவாள் நாம் நான்கு குதிரைகளை நல்வழியில் ஓட்டி சென்றால் நல்ல ஆன்மா நல்வழிப்படும்...*

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது...

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும்...*
*வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன...*

*சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன...*

🧿🧿📿📿🪔🪔🪔📿📿🧿🧿

தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும்...


தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர்...

தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும்...

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

தேரின் பீடத்தில் கிராமிய நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்...

 *இந்தியாவிலும், இலங்கையிலும் மற்றும் நேபாளம் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது...*

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

*கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம்...*

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

*இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்...*

*உங்கள் நல்லாசியுடன் மேலும் பல ஆன்மீக சேவைகள் தொடரும்...*

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

*இனி தேர் காண்கின்ற பொழுது...*
*தெய்வீக அம்சங்களை உணர வேண்டும் அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் என்கின்ற உண்மையான தத்துவத்தை தெய்வீக அம்சமும் உணர்ந்து கொள்ள வேண்டும்...*

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*"ஆன்மீகம் என்பது ஒரு வார்த்தைகள் அல்ல*
*மனிதனின் வாழ்வியல்"*

*நமது முன்னோர்கள்........*
*உருவாக்கித் தந்த இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் வருகின்ற இளைய தலைமுறை பின்பற்ற வேண்டும்.!*
*முக்கியமாக பாதுகாக்க வேண்டும்!*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶

*வாழ்க இந்து தர்மம்!*
*வாழ்க தமிழ்மொழி!*
*வாழ்க பாரதம்!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*என்றும் இறைபணியில்...*
*மு.சண்முக ஐயப்பன்.மும்பை*
🟪🟦🟩🟧🟨⬜🟨🟧🟩🟦🟪

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்தல் பணி

ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து  இறக்கிவிட்டதும் எங்களுக்குள் ஏறிக் கொண்டது தேர்தல் பணி.. Zonal offficer கொடுத்துப் போன கோணிமூட்டையை கொட்டியதும் கொத்து கொத்தாய் வந்து விழுந்தன ஃபாரங்கள்.. EVM எந்திரங்களை பிறந்த குழந்தை  போல பாதுகாத்தோம்.. சின்ன  வகுப்பறை ஒரே ட்யூப்லைட்.. ஓரமாய் ஓடும்  மின்விசிறி.. இப்படி கொடுத்ததற்குள் வாழ கற்றுக் கொடுத்தது தேர்தல் பணி.. குழாய் இருந்தது  தண்ணீர் இல்லை.. பாத்ரூம் கதவு உடைந்திருந்தது.. சில இடங்களில் பாத்ரூமே  இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக ஆறுதலடைந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் இமைகளில் தூக்கம் அமரவில்லை.. பக்கத்தில் P3 படுத்ததும் தூக்கம் அவரை வாரி அணைத்துக் கொண்டது.. P1 'குபீர் குபீர்' என்று  எழுந்து மீண்டும் படுத்துக் கொண்டார்.. வந்த  தண்ணீரை நெய் போல ஊற்றி குளித்து ஐந்து மணிக்கே தயாரானோம்.. ஆறுமணிக்கு வந்த ஏஜெண்டுகள்.. அவர்கள் கூட வந்த குளிக்காத  ஆட்கள் என்று Mockpoll  தொடங்கியது.. ஆயிரம் முறை வீடியோ பார்த்தாலும் அங்கு ஒருமுறை சீல் வைப்பதில் தடுமாறி  சரிசெய்து தொடங்கியது உண்மை  வாக்குப்பதிவு.. ஏழு மணிக்கு துவங்கிய  வரிசை ரயில் பெட்ட

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை